ஒன்றே முக்கால் அடியில் உலகினர் ஒப்புக்கொண்டு கடைப்பிடிக்கத்தக்க அரிய தத்துவங்களை அழகு தமிழில் எடுத்தியம்பும் திருக்குறளுக்கு ஒப்புதலான நுால். ‘வானமளந்த தனைத்து மளந்திடும் வன்மொழி வாழியவே என, தமிழ்மொழியை அமரகவி பாரதி புகழ்ந்தேத்த முக்கியக் காரணமான நுால்களுள் முன்னணியில் இருப்பது திருக்குறள். திரு...