சித்தர்களின் மருத்துவம், சிந்தனை, நெறிகள் குறித்த நுால். சித்த மருத்துவத்தின் தோற்றம் மற்றும் மூலிகை மருந்துகள் பற்றி விளக்குகிறது. ‘சித்தி’ என்ற சொல்லிற்கு அடைதல் என்று கூறுகிறது. பெறத்தக்க பேறு அடைந்தவரே சித்தர் என்றும், சித்தர்களின் பேராற்றல் வெளிப்பட்டதற்கு குறுந்தொகைப் பாடல்களை சான்றாக...