தோணித்துறை, 48, தங்கராஜ் நகர், திருப்பாதிரிப்புலியூர், கடலூர்-607 002. (பக்கம்: 96)மவுலானா சையத் அபுல் அஃலா மவுதூதி என்றும் மவுலானா மவுதூதி. சிந்தனையாளர், சீரிய எழுத்தாளர், செழுமையான கருத்துகளைப் பரப்பியவர்.தூக்கு மேடை வரை சென்று வந்த இவர் சப்தமில்லாமலேயே சரித்திரம் படைத்தவர். அவரது வாழ்க்கை சரிதம்...