தா.சுவாமிஜி எழுதியுள்ள இந்த ஆங்கில நுால், ஆன்மிகம் தொடர்பானது. ஒருவரின் உள் ஒளியைக் காண்பதற்குரிய வழிமுறைகளையும், தன்னை அறிவதற்குரிய நெறிமுறைகளையும் விளக்குகிறது. மகா அவதார் பாபாஜியைக் குருவாகக் கொண்டு, தன்னை அறிவதற்கான யோக நிலையைப் பயிற்று வருபவர், இந்த நுாலின் ஆசிரியர், ஆன்மிகக் குரு தா.சுவாமிஜி....