ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வருகைக்குப் பின், இந்திய சமூகத்தில் நிலவிய நல்லிணக்கச் சிதைவு, ஆங்கிலேயரை வெளியேற்றுவதில் தீரன் சின்னமலையின் பங்களிப்பு போன்ற விபரங்களை பதிவு செய்துள்ள புதின நுால். கிழக்கிந்திய கம்பெனி, வங்காளத்தை கைப்பற்றிய பின், அரசை விரிவாக்கம் செய்தது பற்றி முன்னோட்டமாக...