நிவேதிதா பதிப்பகம், எண்.1, புதூர், 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 224.)டாக்டர் தி.தயானந்தன் பிரான்சிஸ் நல்ல கவிஞர். சிறந்த கட்டுரையாளர். சமுதாய நோக்குடனும், மனித நேயத்தோடும் அன்பு உள்ளத்துடனும், மனிதர்களையும், வாழ்க்கையையும் கவனித்து, சமூக யதார்த்ததுடன் கற்பனை நயத்தோடும், இனிய கதைகளை...