ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி., நகர், சென்னை - 600 035. (பக்கம்: 344.)கடந்த 1909ம் ஆண்டு வெளிவந்த நூலின் மறுபதிப்பு, நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் உரைநடை எவ்வாறு இருந்தது என்பதை, இந்த நூலைப் படிப்போர் அறிந்து கொள்ளமுடியும்....