அகிலா பதிப்பகம், 16, சாலமன் தெரு, கணபதிபுரம், கிழக்கு தாம்பரம், சென்னை-59. (பக்கம்: 64.)அனுமன் ஒருவனே வாயு புத்திரன் எனப் பெரும்பாலும் அறியப்படும்போது, மற்றோர் புராணமான மகாபாரதத்தில் வாயுதேவனின் அருளால் குந்திதேவிக்கு பீமன் பிறந்திட இருவருமே வாயு புத்திரர்கள் ஆவர்! சின்னஞ்சிறிய இந்நூலில், சரிபாதி...