கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-33. (பக்கம்: 112).மஞ்சள், மண் என எதையும் நம் இஷ்டத்திற்கு விநாயகராக உருவகப்படுத்தி, உளமாரத் துதித்திடும்போது நாம் வேண்டுவது அனைத்தையும் கொடுத்திடும் வள்ளல் பெருமாள் அவரே! எளியவராக காட்சி அளிப்பினும், அவரது கீர்த்தி, அருமை பெருமைகள்...