பக்கம்: 120 இந்த நாளில் அமைதி இழந்து, ஆரவாரம் பெருகி, குறிக்கோள் கெட்டு சுழன்று உழலும் உலக மக்களுக்கு, குறிப்பாகத் தமிழக மக்களுக்கு, நன்னெறிகள் வழியில் நல்லன எல்லாம் கொண்டு, வாழ்வாங்கு வாழ உதவிடும் நூல்களுள் தலையாயது, தெய்வச் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் என்பது, நூலாசிரியர் வலியுறுத்தும்...