பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் அடங்கிய இனியவை நாற்பது, இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம் ஆகியவற்றுக்கு எளிய முறையில் தெளிவுரை தரும் நுால். வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை, 40 பாடல்களில் கூறிஇருப்பதால், ‘இனியவை நாற்பது’ என்று பெயர் வந்தது. சிறந்த நீதிகளைப் புகட்டும். நான்கு பாடல்களில் மட்டுமே இனிய...