எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் தொழிலதிபராக உயர்ந்த கிருத்திவாசன் வாழ்க்கை வரலாற்று நுால். வறுமையால் பள்ளிக்கல்வியைத் தொடர்வதில் எதிர்கொண்ட போராட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பின்னாளில் பள்ளியையே நிர்வாகம் செய்யும் நிலைக்கு உயர்ந்தது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சித்தாளாகப்...