புரியும் வண்ணம் எளிய உரைநடை வடிவில் எழுதப்பட்டுள்ளது சிவபுராணம் நுால். பிரம்மாவும், நாராயணனும் வணங்கிய பகவானின் பெருமையும், பாவங்களை அகற்றும் சிவ தத்துவ ஞானமும் விவரிக்கப்பட்டுள்ளன. நாரதரின் தோற்றம், தாரகனுக்கு பிரம்மன் அளித்த வரங்கள், திரிபுரம் எரித்த நிகழ்வு, பிள்ளையாரின் தோற்றம், சித்தி புத்தியை...