சிறுகதையின் எல்லை வளர்ந்து கொண்டே வருகிறது. பலரும் பலவிதமாக எழுதுகின்றனர். அந்த வான வில்லின் வர்ண ஜாலங்களை இதில் காணலாம். ஒவ்வொரு கதையும் ஒரு ரகம், ஒரு நிறம், ஒரு மணம்.பாரதியார், வ.வே.சு.ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா, ஜெயமோகன்,...