பக்கம்: 208 திருக்குறள், மேலாண்மைத் திறமைகள், கணினியின் பயன்கள் ஆகிய மூன்றையும், ஒரு சேர ஆராய்ந்து முப்பரிமாணத்தை இந்த நூல் காட்டுகிறது.அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள திருக்குறள் கருத்துக்கள், நிர்வாக மேம்பாட்டிற்கும், கணினி பயன்பாட்டிற்கும் எவ்வாறு உதவுகின்றன என்பதை, 55 தலைப்புகளில்...