சித்தர்களின் ஜீவ சமாதி உள்ள இடம், சித்தர்கள் வாழ்ந்த நிலை, அருள் செய்த விதம் ஆகியவற்றை தொகுத்துத் தரும் நுால். சித்தர்களே பேசும் தெய்வம் என துவங்கி, நவகோடி சித்தர்புரம் என்னும் திருவாவடுதுறை ஞான பூமியில் வாழ்ந்த ஒன்பான் சித்தர்கள் என்ற தலைப்போடு 61 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. எட்டு வகை ஆற்றல்கள்...