திருவருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகள்பால், மிகுந்த ஈடுபாட்டுடன் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. ‘சத்திய விண்ணப்பம்’ தொடங்கி, ‘வருவார் அழைத்து வாழ் என்பது முடிய, 26 அத்தியாயங்கள் நூலில் உள்ளன. அடிகளாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறிகளும், பிற ஞானியரோடு வள்ளலாரை ஒப்பிட்டு எழுதியவைகளும், ‘மெய்ஞானத்தீ...