மண்ணில் இமயமும், விண்ணில் கதிரவனும் போல் மனதில் என்றும் நிலைத்திருப்பவர் மகாகவி பாரதியார். அவரின் நினைவு நுாற்றாண்டில், புதிய கோணத்தில் அவரை கண்முன் நிறுத்தும் நுால்.கண்கண்ட காட்சி என்ற வரிசையில், பாரதியின் புதல்வியர் செல்லம்மா பாரதி, தங்கம்மாள் பாரதி, பேத்தி சகுந்தலா பாரதி, சீடர்கள் பாரதிதாசன்,...