‘உள்ளத்தில் உள்ளது கவிதை, இன்ப உருவெடுப்பது கவிதை’ என்ற கவிஞரின் கூற்றுப்படி, கவிதைகள் கற்பனைக் களஞ்சியமாக, படிக்க படிக்க இன்பம் தருவதாக அமைந்துள்ளன. இலக்கண விதிமுறையில் கவிதைகள் எழுதும் கவிஞர்கள் குறைந்துள்ள இந்த நாளில், மரபுக் கவிதையை இலக்கணம் வழுவாமல், கவிதைகள் இயற்றி இருப்பது பாராட்டுக்குரியது....