உணவை மருந்தாக சாப்பிட்ட தமிழர்கள், இன்று மருந்தை உணவாக சாப்பிடுவதற்கு, வாழ்க்கை முறையே காரணம். இன்றைய அவசர உலகில், பொருளை சேர்ப்பதற்காக, நிம்மதியை விற்று வருகிறோம். இந்த வாழ்க்கை முறையில் இருந்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதலே இந்த நூல்.உணவு முறை, தூக்க முறை,...