ராம கிருஷ்ண மடம், மயிலை, சென்னை-4. (பக்கம்: 76.)"அன்னையும், தந்தையும் தானே பாரில் அண்ட சராசரம் - கண் கண்ட தெய்வம்!' என்று பாடினார் எம்.கே.டி.பாகவதர்.முற்றும் துறந்தாலும், முழு முதல் கடவுளானத் தன் தாயை - விவேகானந்தர் மறந்துவிடவில்லை!கேத்ரி ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் சுவாமிஜி சொன்னார்:என் மனத்தை...