காரிய சித்தி தரும் தெய்வங்களை துதிக்கும், 108 போற்றிகளை உள்ளடக்கிய நுால். கடவுளை வழிபடுவதை, 108 முறை போற்றியாக சொன்னால் அருள் முழுமையாக கிடைக்கும் என்கிறது. அதன்படி விநாயகர், முருகன், சிவபெருமான், மீனாட்சி அம்மன், ஆஞ்சநேயர், துர்க்கை, லட்சுமிதேவி, கருமாரியம்மன், புவனேஸ்வரி உட்பட, 17 தெய்வங்களை...