பண்பொழி பதிப்பகம், அடுக்க எண்.2, பெத்தலா ஹவுசிங், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 320. விலை: ரூ.100) இந்த நூலில் பத்துச் சிறுகதைகளும், ஒரு நாடகமும், எட்டுக் கட்டுரைகளும் உள்ளன. மணிக்கொடி கால எழுத்தாளரான சுவாமிநாத ஆத்ரேயா ஒரு படைப்பாளி என்பதைச் சிறுகதைகளும், நாடகமும்...