ஒவ்வொரு நாள் துவங்கும்போதும், புனிதமான- தெய்வீக- எண்ணங்களைத் தியானித்தால், வாழ்வில் மேன்மை அடையலாம் என்று கூறும் நுால். மன உலகில் ஆன்மிக வலிமை, அதன் வளர்ச்சிப் பாதை, தெய்வீக வாழ்க்கை அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. மனவலிமை, ஆளுமை, முன்னேற்றத்தை விளக்கி பேரின்ப நிலையைக் கூறுகிறது. அடிப்படைத் தேவை,...