திருமூலர் இயற்றிய திருமந்திரம் மூலமும், விளக்கவுரையும் தொகுத்து தரப்பட்டுள்ள நுால். மூவாயிரம் பாடல்கள், ஒன்பது தந்திரங்களாக பகுத்து விளக்கம் தரப்பட்டுள்ளது. சிவனைத் தொழுவதாக விளங்கும் பாடல்களோடு பசு, பதி, பாசம் ஆகிய முப்பொருளை விரிவாக எடுத்துரைக்கிறது. திருக்குறளை அடியொற்றி இயற்றப்பட்ட பாடல்களில்...