ஆசிரியர் : சுவாமி விருபாக் ஷாதமிழில் : வி.கதிர்வேல்முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் படுகொலை பற்றிய விபரங்களை தரும் நுால். கொடூரமான படுகொலைகள் மத்தியிலும், வாழும் கலை ஆசிரியர்கள், தொண்டர்கள் மிக மிக தைரியத்தோடு பணியாற்றி இருக்கின்றனர். சமாதானம், அமைதி ஏற்படுத்த ஆற்றிய அரும் பெரும் சேவை பற்றி ஆசிரியரால்...