அந்த வகையில், லட்சக்கணக்கானவர்களின் மனதில் இன்றும் எம்.ஜி.ஆர். வாழ்ந்துகொண்டிருக்கிறார், நாடகம், திரைத்துறை என, எதிலும் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும், வீரத்தையும் விடாமுயற்சியையும் விதைத்து வந்த அவர், அரசியலிலும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். கலை, பொதுவாழ்வு என எதிலும் தன்னிகரற்ற...