கன்னட பகுதியில் இருந்து வந்த சமணர் களப்பிரர், சேர, சோழ, பாண்டியர்களை வென்று தமிழகத்தை ஆண்டனர். ஆனால், இத்தகவல் வரலாற்றில் இருட்டடைப்பு செய்யப்பட்டதாக சான்றுகளுடன் ஆசிரியர் பிரஸ்தாபிக்கிறார்.களப்பிரர் ஆட்சியில் தமிழகம், இலங்கை அரசர், இருக்குவேள் அரசு, வீழ்ச்சி, சமயங்கள், தமிழ் மொழி, நுண்கலைகள்...