வாழ்க்கை சம்பவங்களை மையமாக்கி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன.பேச்சு வழக்கு மொழியில் எழுதி இருப்பது உயிர்ப்புடன் இருக்கிறது. படிக்க உற்சாகம் தருகிறது. உண்மை சம்பவங்களை கொஞ்சம் மெருகூட்டி சொல்லப்பட்டுள்ளது. இது படிக்கும் போதே தெரிகிறது. அது தான் கதையில்...