பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-108. (பக்கம்: 152) கம்பராமாயணத்தில் ஆய்வும் தோய்வும் கொண்ட பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையவர்களின் அழகிய தமிழ் நடையும், ஆழ்ந்தகன்ற அறிவும் புலப்படும் நூல் இது. எட்டு தலைப்புகள் கொண்ட இந்நூலில், "கம்பனைக் கற்கும் நெறிகள் சொல்லப்பட்டுள்ளன; கம்பராமாயணத்தை ஜைன...