பின்தங்கிய கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், கடும் முயற்சியால் கல்வி பெற்று, தீவிர உழைப்பால் உயர்ந்ததை பதிவு செய்யும் சுயசரிதை நுால். ஏற்றுமதி தொழில் தொடர்பான தகவல்களை தெளிவாக சொல்கிறது.நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் கிராம நிலையை, வாய்ப்பின்மையை சித்தரித்துள்ளது. வறுமையால் பெற்ற அவதி,...