பள்ளி வளாகத்தில் கல்வி தொடர்பாக ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மாணவியருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது.ஆசிரியை பணியின் போது, வகுப்பறை, பள்ளி வளாகத்தில் நடக்கும் சம்பவங்களை உற்று நோக்கி எழுதப்பட்டுள்ளது. இயலாத மாணவியருக்கு உளவியல் ரீதியாக ஏற்படும்...