எதிரிகளால் கூட்டப்படும் மாநாடு ஆனாலும் புத்தி பலத்தால், அதை சாதகமாக்கிக் கொள்ள முடியும் என காட்டிய அஞ்சாநெஞ்சன் அழகிரி பற்றி, ‘திராவிடநாடு, பொன்னி’ இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால்.முப்பாட்டன், பாட்டன், தகப்பன் என்று அழகிரியின் பரம்பரையே இந்திய ராணுவத்தில் பணி புரிந்தது. அதனால், அந்த...