வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 200). அறிவு மயங்கும் போதெல்லாம் ஆன்மிகச் சிந்தனைகள் தெளிவு கொடுக்கும் என்பர். இந்நூலில், சுவாமி சுத்தானந்தாவின் ஆன்மிகக் கருத்துக்கள் நம் மயக்கத்தைப் போக்கி, நம்மை நாமே புரிந்து கொள்ள மிகவும் உதவுகின்றன. சிவசங்கரி ஆங்கிலத்தில் இருந்து...