அறச் சிந்தனைகளை சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தலைப்பாக உள்ள ‘தாலியும் தலைவரும்’ என்ற கதையில் குறுக்குவழியை கடைப்பிடிப்பதில் வித்தியாச சிந்தனையாக மலர்ந்துள்ளது. மக்களைத் துாண்டி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பற்றி அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டியதை, ‘கானல் நீர்’ கதை சொல்கிறது....