ஆவியை மையமாக வைத்து திகில் தரும் வகையில் படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். மல்லிகை மணம் பரவுவதாக காட்சியை குறிப்பிடும் போது பெண் பேயோ, ஆவியோ வருவதாக எளிதில் உணர்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.உணர்வை காட்டி சிந்திக்க துாண்டும் வகையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவது போல்...