இரண்டு பகுதிகளாக பிரித்து படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். முதல் பகுதி பொது கவிதைகள் என்றாலும் சமூகத் தாக்கம் இருக்கிறது. இரண்டாவது பகுதியில் மேரி கியூரி, லுாயி பாஸ்டர், ஸ்டீபன் ஹாக்கிங், பெஞ்சமின் பிராங்கிளின் என்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும், குடும்ப...