தன் வாழ்க்கையின் பல பக்கங்களை ஆசிரியை பதிவு செய்கிறார். இவர், கோபிசெட்டிப் பாளையம் பி.கே.ஆர்., மகளிர் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை விரிவுரையாளர். இவர் எழுதுகிறார் – ‘ஜீவா என்று ஒரு மாணவி. ஜீவா எனக்கு அறிமுகமான நாளை அசை போடுகிறேன். முதல் நாள் வகுப்பில், மாணவியர் தங்கள் பெயரைச் சொல்லி...