பக்கம்: 104, சிவகங்கை சீமையின் விடுதலைக்காக, வேலு நாச்சியாரின் வெற்றிக்காக, தன்னையே வெடிகுண்டாக மாற்றி, ஆயுதக் கிடங்கில் குதித்து, உயிர் நீத்த தியாகி குயிலி தான், "தீப்பாஞ்ச அம்மன் வடிவமாக வழிபடுவதாக, நூலாசிரியர் தம் ஆய்வுகள் மூலம் நிறுவ முற்பட்டுள்ளார்.காளையார் கோவில் போரில் துவங்கி, ஆயுதக்...