இயற்கை, மனித உணர்வுகளை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வலியுறுத்தும் கவிதை தொகுப்பு. அழகும், ஆழமும் கெடாத மொழிபெயர்ப்பு. தம்பதியின் பிணைப்பை, ‘உன்னை நான் இழந்தேன்’ கவிதை உணர்ச்சி பொங்க கூறுகிறது.சலிப்பு ஏற்பட்டால், சிலந்தி வலையில் சிக்கிக் கொள்வோம் என்கிறது. குறைபாடுகளை, குயில், கடல், ரோஜாவிடம் கேட்கச்...