புராணங்களில் இருந்து விஞ்ஞானம், விஞ்ஞானத்தில் இருந்து புராணம் என மனித வாழ்வில் கடவுள் தத்துவத்தை ஆத்மார்த்தமாக விவரிக்கும் நுால். முதல் மனிதனின் ஆசை நிலத்தில் இருந்தது என்பதற்காக, 3 அடி மண் என்ற அவதார கதை எழுந்தது. பூமியின் விட்டத்தை போல சூரியனின் விட்டம், 108 மடங்கு ஆகும். ஒவ்வொரு...