மலேஷியா, கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாட்டு சிறப்பு மலராக மலர்ந்துள்ள நுால். தமிழ் கலை, கலாசாரம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.இந்த சிறப்பு மலர், தமிழர் பண்பாடு, கலை மற்றும்வரலாறு, இசை, இலக்கியம், சிறார் இலக்கியம், பதிப்பியல், அறிவியல், கணினி அறிவியல்,...