ஆளுமைகளின் பேட்டி சுவாரசியம் மட்டும் தருவதில்லை; வினோத கோணங்களில், அறிவை திறந்து விடும் வல்லமையுள்ளது. அத்தகைய ஆக்கங்கள் நிறைந்த நுால். பிரபல பத்திரிகையாளர், வேறுபட்ட கால பின்புலத்தில், ஆளுமைகளுடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தன் முதல், பாரதியின் கொள்ளுப் பேத்தி...