தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் தான் இந்த புத்தக ஆசிரியர் நா.ரமேஷ். எந்த நேரமும் மரணத்தை எதிர்பார்த்து இருக்கும் இவரது அவய வங்களில் பாதிக்கப்படாதது, இப்போதைக்கு மூளையும், விரல்களும் தான்.குழந்தைகளும், குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதும் இவருக்கு ரொம்ப பிடிக்கும். இப்படி முடியாத சூழ்நிலையிலும்...