பெரிய புராணத்தில் பேசப்படும் நாயன்மார்கள் எவ்வாறு ஈசன் மேல் பக்தி கொண்டனர் என்பதை விளக்கும் நுால். சீவனுக்கு உறவாய் உள்ள இறைவன் சிவன் பெருமை காட்டப்பட்டுள்ளது.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், திருநாளைப்போவார், நந்தனார், திருமயிலை வாயிலார், சிறுத்தொண்டர்,...