வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், அடிக்கடி பார்வையில்படும் சாதாரண நிகழ்வுகள், எவ்வளவு பெரிய தாக்கத்திற்கு உரியது என்பதை உணர்த்தும் நுால். ஊரே வெறுக்கும் நாயொன்று, பஞ்சவர்ணம் பாட்டியிடம் அடைக்கலம் ஆவதும், துரத்தித் துரத்தி கோழிக் குஞ்சுகளை கொன்றொழித்த அதன் மீது, பாட்டிக்கு பாசம் வந்ததை, ‘வாயும்...