இரண்டு குறுநாவல்கள் ஒரே புத்தகமாக வந்துள்ளது. முதல் குறுநாவல் விழிகளின் விளையாட்டு. எதிர்பாராத நம்ப முடியாத திருப்பங்களுடன் கதையை நடத்திச் செல்கிறார். இந்தியா, எகிப்து என்று கதை எங்கெங்கோ பறக்கிறது.‘உங்க பணத்தை யாராவது திருடினால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அது மாதிரி தானே பறிகொடுத்தவங்க மனசு...