கட்டுரை, சிறுகதை, மரபு, புதுமை என அனைத்துக் கலவையாக திகழ்கிறது இந்நுால். முதலாவது பகுப்பான என் பூமி சொற்பொழிவுடன் துவங்குகிறது. இதில் சில சிறுகதைகளாகவும், சில கட்டுரைகளாகவும் உள்ளன. இரண்டாம் பகுப்பான என் வானம், தொ.பரமசிவம், வள்ளுவம், தொல்காப்பியம் என இலக்கிய, இலக்கணத்தைப் பேசுகின்றன. இயல்பான நடை,...