கல்கி குழுமத்தின், ‘தீபம்’ ஆன்மிக இதழில் இரண்டாண்டு காலம் வெளியான, 55 கட்டுரைகள் நுால் வடிவம் பெற்று வந்திருக்கின்றன. எல்லாமே மகாகவி காளிதாசனின் உவமை அழகு, சிந்தனைச் சிறப்பு ஆகியவற்றை விளக்கும் குறுங்கட்டுரைகள். மகாகவியின் ரகு வம்சம், ‘மேக ஸந்தேசம்’, ‘குமார ஸம்பவம்’ ஆகிய காவியங்களிலிருந்து....