எல்லா உயிர்களும் சமம் என்ற வள்ளலாரின் வாழ்க்கை நெறியை விவரிக்கும் நுால். உயிரினங்களிடம் அன்பை கடைப்பிடித்ததை படம் பிடித்துக் காட்டுகிறது. வள்ளலார் காலச் சமூகம், ம.பொ.சி., பார்வையில் வள்ளலார் சமய நெறி, மெய்யியல் நெறி என்ற தலைப்புகளில் கருத்துகளை முன்வைக்கிறது. மதங்களில் சமத்துவம், மனிதர்களில்...